Saturday 4 July, 2009


“யோகக்ஷேமம் வஹாம்யஹம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்சூரன்ஸ் துறையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இந்தப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன்.

முன்பைவிட மக்களிடையே ஆயுள் காப்பீடு சம்பந்தமான விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது. அதேசமயம், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து குழப்பங்களும் அதிகமாகியுள்ள சூழலில் இதில் பதிவிடும் கட்டுரைகளும் தகவல்களும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பொதுப்பார்வைக்கு விட்டுவிடுகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியவும்.

No comments:

Post a Comment